Posts

LIVING WATER -PART:1

*Jesus is the Living Water. His words in the gospel provide us the living water!* *1. முன்னுரை: துவக்கத்திலேயே அறிந்துகொள்வோமா!*      நமக்கு இந்த படிப்பினையின் மூலம் கிடைக்கும் நல்ல செய்தி என்னவென்றால் இந்த உலகத்திலேயே நமக்கு வல்லமை மிகுந்த ஜீவத்தண்ணீர் கிடைக்கிறது. பரலோகத்தில் வாசம் பண்ணும் பரிசுத்தவான்கள் பருகும் அதே ஜீவத்தண்ணீர் நமக்கு இங்கேயே இலவசமாகக் கிடைக்கிறது. இயேசுதான் ஜீவத்தண்ணீரை நமக்குத் தருகிறவர். அவரே ஜீவத்தண்ணீர். அவருடைய வசனமே ஜீவத்தண்ணீர். இந்த ஜீவத்தண்ணீர் மட்டுமே நமக்கு நித்திய ஜீவனைத்தருகிறது. 2000 வருடங்களுக்கு முன்னர் அவர் இஸ்ரவேல் தேசத்தில் நடையாய் நடந்து இந்த ஜீவத்தண்ணீரை வாரி வழங்கினார். அது இன்றுவரை ஓடிக்கொண்டிருக்கிறது. இயேசுவின் வசனமே ஜீவத்தண்ணீர்! மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய 4 சுவிசேஷப் புத்தகங்களில் இந்த ஜீவத்தண்ணீர் நமக்கு அள்ள, அள்ளக் குறையாமல் கிடைக்கிறது. இந்த ஜீவத்தண்ணீர் பாயுமிடமெல்லாம் நித்திய ஜீவனும், ஆராேக்யமும் இருக்கிறது. இதனை வசனங்கள் மூலம் கண்டறிவோமா? *2. இந்த உலக வாழ்விலேயே நமக்கு ஜீவத்தண்ணீர் கிடைக்கிறதா?:...

WHAT IS THE LAW. WHY NOW NOT VALID

நண்பர்களே! இப்படிப்பினையின் தலைப்பானது நியாயப்பிரமாணம் என்றால் என்ன? நியாயப்பிரமாணம் என்றால் என்ன என்பதை நாம் தெரிந்துகொள்ளத்தான் வேண்டுமா என்று கேட்டால். ஆம். நிச்சயம் ஒவ்வொரு கிருஸ்தவனும் இதைப்பற்றின புரிதலை கொண்டாகவே வேண்டும் என்பதுதான் உன்மை. இப்போது இருக்கும் கிருஸ்தவர்களிடையே. நீங்கள் நியாயப்பிரனமாணம் என்றால் என்னவென்று கேட்டால், உடனே அவர்களின் கண்கள் வானத்தை நோக்கி பார்பதும், அவர்களின் கைகள் தன் கன்னங்களை தாங்குவதும் தான் நடக்கும். அதற்க்கு காரணம் அவர்களுக்கு அதை பற்றி தெரியாது என்பதே உன்மை. சரி இது இயல்புதான், இப்போது ஏன் இந்த நியாயப்பிரமாணத்தை நாம் தெரிந்து கொள்ளவேண்டும் என்று பார்ப்போம். இந்த நியாயப்பிரமானது பரலோகத்தின் தேவனனானவர் மோசேவை கொண்டு இஸ்ரவேலர்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளைகளாகும். அப்படி கொடுக்கப்பட்ட கட்டளைகளை அவர்கள் கைக்கொள்ளாவிடில், அவர்களின் மேல் சாபமானது கட்டளையிடப்படும். உபாகமம் 27:26   இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளையெல்லாம் கைக்கொண்டு நடவாதவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக ; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள் . ஆக இந்த வசனத்தின் மூலம் ந...

HOW TO LOVE JESUS CHRIST

நண்பர்களே! தங்கள் அணைவரையும் இயேசுகிருஸ்த்துவின் நாமத்தினால் வரவேர்க்கின்றேன். இந்த படிப்பினையானது, கிருஸ்த்துவை எப்படி நேசிப்பது. எங்கின்ற தலைப்பின்கீழ் வெளியிடுகிறோம். உடனடியாக சில கேள்விகள், உங்களிடம் எழுலாம். இயேசுவை நேசிக்காமலா அவரை நாங்கள் விசுவாசித்து ஆராதிக்கின்றோம். என்று. அதற்காண விளக்கங்களையும், உங்களுக்கு நாங்கள் தருகின்றோம். பொதுவாக எடுத்துக்கொண்டால் இந்துக்களிடம் சென்று உங்களுக்கு இயேசுவை பிடிக்குமா என்று கேட்டால் அவர்கள் அணைவரும் பெரும்பான்மையாக பிடிக்கும்மென்றே சொல்வார்கள். ஆகமட்டில் இயேசுவை நாம் அணைவரும் நேசிக்கின்றோம் என்று சொல்லுவதைவிட நாம் உண்மையில் அவரை நேசிக்கின்றோமா என்று பகுத்தரிவது அவசியமான ஒன்று. சரி சத்திய வேதம் இயேசுவை நாம் எவ்வாறு நேசிப்பது என்று மிகத்தெளிவாக விவரிக்கின்றது. உதாரனமாக   நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால் , என் சிநேகிதராயிருப்பீர்கள் . யோவான்:15:14 மேற்கூறிய இந்த வார்த்தையின்படி புதிய உடண்படிக்கையின் உபதேசங்களாகவும் இயேசுகிருஸ்த்துவின் கட்டளைகளாகவும் கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளை கவனத்தில் எடுத்து...